முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா
கருணாநிதி உருவம் பொறித்த நினைவு நாணயம் வெளியிடப்பட்டது
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ரூ.100 நினைவு நாணயத்தை வெளியிட்டார்
ராஜ்...
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மலேசியா நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மலேசியா நாட்டு அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர அத...
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாளை முதல் 3 நாள்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
நைஜீரிய அதிபர் தேர்தலில் போலா அகமது தினுபு வெற்றி ப...
இந்தியா எப்போதும் போருக்கு எதிரான நாடாகவே இருந்து வருவதை இந்தியாவின் பலவீனமாக கருதக் கூடாதென மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துளளார்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியான அருணாச்சல ப...
ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் வசமிருந்து மீட்டெடுக்க, மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பட்கமில் நடைபெற்ற 76ம் ஆண்டு கால...
இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் எத்தியோப்பியா, மவுரிட்டானி...
இந்தியாவின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.
டெல்லியில் ஆயுதப்படை வீரர்கள்-சுத...